மாியாதைக்குாிய திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவாா். இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தாா்.
அவாின் இக்கதைகள் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கிட உதவியாக
30 சிறு கதைகள் 108 MP , சுமார் 2 மணி நேர MP3 பதிவிறக்கம் செய்ய
நன்றி ஐயா...
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFOU4tMkZuN2lvekE/view?usp=sharing

No comments:
Post a Comment