"மகிழ்வித்து மகிழ்" சகோதரர் திரு.ஜெயா வெங்கட் இதய அடைப்பு காரணமாக இன்று இறைவனடி சேர்த்தார்.
தனது பள்ளி மட்டுமல்லாமல் தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நண்பர் Jaya Venkat .
இன்று குழந்தைகளோடு சென்னையைச் சுற்றி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணத்தைத் தழுவிய செய்தி மனதைப் பெருங்கனமாக ஆக்கியிருக்கிறது.
"மகிழ்வித்து மகிழ்"என உயிர்மூச்சின் இறுதிவரை தம் மாணவர்களை மகிழ்விக்க சென்னைக்கு அழைத்த சென்று மகிழ்ந்திருக்கும்போதே
சிறுதுளி Jaya Venkat நம்மை விட்டுப் பிரிந்தார்....
"மகிழ்வித்து மகிழ்"என உயிர்மூச்சின் இறுதிவரை தம் மாணவர்களை மகிழ்விக்க சென்னைக்கு அழைத்த சென்று மகிழ்ந்திருக்கும்போதே
சிறுதுளி Jaya Venkat நம்மை விட்டுப் பிரிந்தார்....
அழுவதைத் தவிர வேறென்ன செய்வது!
தமிழகத்தின் பல்வேறு ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அன்பும் கண்ணீரும்!
ரகுபதி இநிஆ
ஊ ஒ ந நி பள்ளி திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்

No comments:
Post a Comment